வெள்ளி, மார்ச் 04, 2016

இலக்கியங்கள்

பதினெட்டு புராணங்கள் சொல்லும் விஷயங்கள்

புராணங்களைப் படிக்க அல்லது தரவிறக்கம் செய்ய அதற்குண்டான படத்தின் கீழே  சொடுக்கவும்.
வரிசை எண்
புராணத்தின்  பெயர்
அதன் விபரம்
1
பிரம்மாவைப் பற்றியும், அவருடைய உலகப் படைப்புகளைப் பற்றியும் கூறுவது. கலியுகத்தில் ஏற்படும் கெடுதல்களும், மக்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகளும், பக்தியின் அவசியமும் இதில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.
2
காயத்ரி சிறப்புகளையும், கற்பின் சிறப்பும் இதில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
3
கிருஷ்ண பரமாத்வையே பிரம்மாவாக, பரப்பிரம்ம ஸ்வரூபமாகப் போற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.
4
பரமசிவனுடைய வரலாறுகளையும், திருநீறு முதலியவற்றின் சிறப்புகளையும் இது எடுத்துச் சொல்கிறது.
5
விஷ்ணுவின் பெருமைகளை விளக்குகிறது.
6
கருடன் கஷ்யப மகரிஷிக்குச் சொல்லியது. பிராணன் உடலை விட்டு நீங்கிய பின், அனுபவிக்கின்ற பலவிதமான நிலைகளைக் கூறுகிறது.
7
அக்னியைப் பற்றிய புராணம் அக்னி, வசிஷ்டருக்கு உபதேசித்தது. மனிதன் செய்ய வேண்டிய செயல்கள், கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிகள் முதலியவைகளைக் குறிக்கிறது.
8
பலவகை விரதங்களின் பெருமைகளைப் பற்றியும், தானங்கள் செய்வது பற்றியும் இதில் சொல்லப்பட்டுள்ளன. சிரார்த்தத்தின் அவசியம், பிதுர் காரியங்கள் இவைகளைப் பற்றியும் இது விளக்குகிறது.
9
நாராதருடைய வரலாறும், மனித வாழ்க்கைக்குத் தேவையான நீதிகளும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
10
திருமாலின் அவதார மகிமை, அன்னதானம் முதலிய தர்மங்களின் சிறப்புகளைச் சொல்கிறது.
11
வாமன அவதார நிகழ்ச்சியை எடுத்துரைக்கின்றது.
12
கூர்ம அவதார நிகழ்ச்சி, மாயையால் வரும் துன்பங்கள் அவற்றை நீக்கும் முறைகள் பற்றிச் சொல்கிறது.
12
விஷ்ணுவைப் பற்றியும், தேவியைப் பற்றியும், அன்னை பராசக்தியின் பெருமைகள் பற்றியும் தெளிவாகச் சொல்கிறது.
14
முருகப் பெருமானின் வரலாறு சொல்லப்படுகிறது.
15
சிவ புராணம்
சிவபெருமானின் பெருமைகளை எடுத்துச் சொல்கிறது. இலிங்கோத்பவ நிகழ்வுகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
16
மார்க்கண்டேயரால், ஜைமினிக்குச் சொல்லப்பட்ட புராணம். அத்ரி, அனுசூயை முதலியோர் வரலாறுகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
17
பிரம்மாவால் படைக்கப்பட்ட பிரும்மாண்டங்கள் குறித்த பல்வேறு செய்திகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
18
பவிஷ்ய என்றால் வரப்போகும் என்று பொருள். கலியுகத்தில் நடைபெறவிருக்கின்ற செய்திகளையும், இறைவன் கல்கி அவதாரம் எடுக்கவுள்ள செய்தியையும் வேத வியாசர் தன் முன்னறிவால் எடுத்துச் சொல்லியவை இதில் இடம் பெற்றிருக்கின்றன.

 

தேவாங்க புராணம்
பதவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

உலகம் தோன்றிய வரலாறு 
ஒளவையார்
கல்கி
கடல்புறா - சாண்டில்யன் முதல் பாகம்
கடல்புறா - சாண்டில்யன் இரண்டாம் பாகம்
சுஜாதா
பக்திப்பாடல்கள் 
சம்ஸ்க்ருத மந்திரங்கள்
தெறி - ரிங் டோன்கள் 
பாப்புலர் மிக்ஸ் ரிங் டோன்கள்
 கபாலி மற்றும் புதிய படங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக