பதினெட்டு புராணங்கள் சொல்லும் விஷயங்கள்
புராணங்களைப் படிக்க அல்லது தரவிறக்கம் செய்ய அதற்குண்டான படத்தின் கீழே சொடுக்கவும்.
தேவாங்க புராணம்
பதவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
உலகம் தோன்றிய வரலாறு
ஒளவையார்
கல்கி
கடல்புறா - சாண்டில்யன் முதல் பாகம்
கடல்புறா - சாண்டில்யன் இரண்டாம் பாகம்
சுஜாதா
பக்திப்பாடல்கள்
சம்ஸ்க்ருத மந்திரங்கள்
தெறி - ரிங் டோன்கள்
பாப்புலர் மிக்ஸ் ரிங் டோன்கள்
கபாலி மற்றும் புதிய படங்கள்
புராணங்களைப் படிக்க அல்லது தரவிறக்கம் செய்ய அதற்குண்டான படத்தின் கீழே சொடுக்கவும்.
வரிசை எண்
|
புராணத்தின் பெயர்
|
அதன் விபரம்
|
1
|
பிரம்மாவைப் பற்றியும், அவருடைய உலகப் படைப்புகளைப் பற்றியும் கூறுவது.
கலியுகத்தில் ஏற்படும் கெடுதல்களும், மக்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகளும், பக்தியின் அவசியமும்
இதில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.
|
|
2
|
காயத்ரி சிறப்புகளையும், கற்பின் சிறப்பும் இதில் விரிவாகச்
சொல்லப்பட்டிருக்கிறது.
|
|
3
|
கிருஷ்ண பரமாத்வையே பிரம்மாவாக, பரப்பிரம்ம ஸ்வரூபமாகப் போற்றிச்
சொல்லப்பட்டிருக்கிறது.
|
|
4
|
பரமசிவனுடைய வரலாறுகளையும், திருநீறு முதலியவற்றின் சிறப்புகளையும் இது எடுத்துச்
சொல்கிறது.
|
|
5
|
விஷ்ணுவின் பெருமைகளை விளக்குகிறது.
|
|
6
|
கருடன் கஷ்யப மகரிஷிக்குச் சொல்லியது. பிராணன் உடலை
விட்டு நீங்கிய பின், அனுபவிக்கின்ற
பலவிதமான நிலைகளைக் கூறுகிறது.
|
|
7
|
அக்னியைப் பற்றிய புராணம் அக்னி, வசிஷ்டருக்கு
உபதேசித்தது. மனிதன் செய்ய வேண்டிய செயல்கள், கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிகள் முதலியவைகளைக்
குறிக்கிறது.
|
|
8
|
பலவகை விரதங்களின் பெருமைகளைப் பற்றியும், தானங்கள் செய்வது
பற்றியும் இதில் சொல்லப்பட்டுள்ளன. சிரார்த்தத்தின் அவசியம், பிதுர் காரியங்கள்
இவைகளைப் பற்றியும் இது விளக்குகிறது.
|
|
9
|
நாராதருடைய வரலாறும், மனித வாழ்க்கைக்குத் தேவையான நீதிகளும் விரிவாகச்
சொல்லப்பட்டிருக்கின்றன.
|
|
10
|
திருமாலின் அவதார மகிமை, அன்னதானம் முதலிய தர்மங்களின் சிறப்புகளைச் சொல்கிறது.
|
|
11
|
வாமன அவதார நிகழ்ச்சியை எடுத்துரைக்கின்றது.
|
|
12
|
கூர்ம அவதார நிகழ்ச்சி, மாயையால் வரும் துன்பங்கள் அவற்றை நீக்கும் முறைகள்
பற்றிச் சொல்கிறது.
|
|
12
|
விஷ்ணுவைப் பற்றியும், தேவியைப் பற்றியும், அன்னை பராசக்தியின் பெருமைகள் பற்றியும் தெளிவாகச்
சொல்கிறது.
|
|
14
|
முருகப் பெருமானின் வரலாறு சொல்லப்படுகிறது.
|
|
15
|
சிவ புராணம்
|
சிவபெருமானின் பெருமைகளை எடுத்துச் சொல்கிறது.
இலிங்கோத்பவ நிகழ்வுகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
|
16
|
மார்க்கண்டேயரால், ஜைமினிக்குச் சொல்லப்பட்ட புராணம். அத்ரி, அனுசூயை முதலியோர்
வரலாறுகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
|
|
17
|
பிரம்மாவால் படைக்கப்பட்ட பிரும்மாண்டங்கள் குறித்த
பல்வேறு செய்திகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
|
|
18
|
பவிஷ்ய என்றால் வரப்போகும் என்று பொருள். கலியுகத்தில்
நடைபெறவிருக்கின்ற செய்திகளையும், இறைவன் கல்கி அவதாரம் எடுக்கவுள்ள செய்தியையும் வேத
வியாசர் தன் முன்னறிவால் எடுத்துச் சொல்லியவை இதில் இடம் பெற்றிருக்கின்றன.
|
தேவாங்க புராணம்
பதவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
உலகம் தோன்றிய வரலாறு
ஒளவையார்
கல்கி
கடல்புறா - சாண்டில்யன் முதல் பாகம்
கடல்புறா - சாண்டில்யன் இரண்டாம் பாகம்
சுஜாதா
பக்திப்பாடல்கள்
சம்ஸ்க்ருத மந்திரங்கள்
தெறி - ரிங் டோன்கள்
பாப்புலர் மிக்ஸ் ரிங் டோன்கள்
கபாலி மற்றும் புதிய படங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக